Tag: Battinaathamnews

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்; உறவுகள் அஞ்சலி

கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்; உறவுகள் அஞ்சலி

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் ...

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

தமிழர் தேசத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை தமிழர்கள் ஏற்கும் நாளாக முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மாற வேண்டும்; செ.நிலாந்தன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது கடந்த கால வரலாற்றை நினைவுகூரும் நாள் மட்டுமல்லாது, தமிழர்களின் எதிர்காலப் பொறுப்பை உணர்த்தும் நாளாகவும் அமைந்துள்ளது என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் ...

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள். நடிகர் சங்க நிர்வாகிகள் தொடங்கி ...

குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழின படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ...

கல்முனை போலவே மருதமுனையையும் தனி நகரசபையாக உருவாக்கும் யோசனை

கல்முனை போலவே மருதமுனையையும் தனி நகரசபையாக உருவாக்கும் யோசனை

மருதமுனைக்கான தனி நகரசபை கோரிக்கையை தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுப்பது முன்யோசனையற்ற நடவடிக்கையாக அமையக்கூடும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். ...

கியூ.ஆர் குறியீடு பெறாமல் எரிபொருள் வழங்கும் நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையாம்

கியூ.ஆர் குறியீடு பெறாமல் எரிபொருள் வழங்கும் நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையாம்

கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்திற்கு கியூ.ஆர் ...

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் முறை தற்காலிக நிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ...

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள ...

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் (17) முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் ...

அம்பாறையில் பரபரப்பு; பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு!

அம்பாறையில் பரபரப்பு; பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு ...

Page 89 of 2018 1 88 89 90 2,018
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு