மேல் மாகாண ஆளுநர் பதவி விலக தீர்மானம்; ஜனாதிபதிக்கு அறிவிப்பு
மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நேற்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை ...










