யாழ் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் தீ விபத்து
யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா ...
யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று (20) இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா ...
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட இரண்டாவது அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன. சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ...
2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ...
நாவலப்பிட்டியின் வரகாவா பகுதியில் மூடப்பட்ட ரயில் கேட்டை ஆபத்தான முறையில் கடந்ததற்காக பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஜூலை 17 ஆம் ...
கிழக்கு மாகாண மட்ட கரம் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை விவேகானந்தா பாடசாலையில் மாகாண மட்ட கரம் போட்டியில் 2025.07,18,19 திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு ...
குற்ற விசாரணைப் பிரிவில் இடம்பெற்றதாக கூறப்படும் ரூபாய் 75 இலட்சம் பெறுமதியான நிதி மோசடி தொடர்பாக, குற்றப்பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (ஓய்வு) ரொஹான் ...
எதிர்வரும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டில் எந்தவிதமான தேர்தலும் நடத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே சந்திப்பு திருகோணமலை ஆளுநர் ...
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் இன்று (20) கறுவாக்கேணியில் இடம்பெற்றது. இந்து ...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 ...
