Tag: BatticaloaNews

சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

சபாநாயகரை ‘வாயை மூடுங்கள்’ என சபையில் சத்தமிட்ட பெண் எம்.பி

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் ...

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

மட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று (23) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், ...

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்க செயலி அறிமுகம்

13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் செயற்பாட்டை கண்காணிக்கவும் வழிக்காட்டவும் பெற்றோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பெற்றோர் மேற்பார்வை செயலி செவ்வாய்க்கிழமை (22) இலங்கையில் உத்தியோகபூர்வமாக ...

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ரணில் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் ...

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அப்பாறையில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலனும் தற்கொலை

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து ...

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்; குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் ...

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவில் இரு பொலிசார் படுகொலை; பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் கைது

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

மக்கள் வங்கி மீது வழக்கு தொடர்ந்த தொழில் திணைக்களம்

நாட்டின் அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக செலுத்த வேண்டிய ரூ.4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, தொழில் திணைக்களத்தினால் ...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த ...

Page 908 of 1228 1 907 908 909 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு