சம்பிக்க ரணவக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும் ...
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் அதுவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்கவும் ...
2025 ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பாதுகாப்பு ...
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக உலங்குவானூர்தி ஒன்று இன்று (25) காலை ஹொரணையில் உள்ள டாக்ஸிலா கல்லூரி மைதானத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் ...
நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ...
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட ...
மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்று கொண்டார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ...
யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ...
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், ராஜஸ்தான் ...
