Tag: internationalnews

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவன் 9 மாதங்களின் பின் விடுதலை

இஸ்ரேல் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட 21 வயதான விமான சேவை ...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட குறித்து, நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி பிரசன்ன பிரியசாந்த் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ...

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க ...

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று புதன்கிழமை (16) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை ...

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ...

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

அம்பாறை - ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் ...

நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

டிஜிட்டல் தேசிய ஆளடையாள அட்டை செயற்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அமுல்படுத்தப்பட்ட ...

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

குற்றவியல் கும்பலொன்றுடன் கூட்டுச் சேர்ந்து, உயர்மட்ட விசாரணைகளில் தலையீடு செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பொலிஸ் அமைச்சர் சென்சோ சுனுவை தென்னாபிரிக்க ...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, பொது நிறுவனங்கள் ...

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடி வந்த பாத்தியா என்ற யானை இன்று காலை (15) இறந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தினர் அறிவித்துள்ளனர். ...

Page 920 of 1218 1 919 920 921 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு