Tag: mattakkalappuseythikal

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற ...

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்ததுடன், ஒருவர் மீது தெய்வம் ஆடிய ...

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...

2024 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை – திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்

பாணந்துறை, ஹிரண பகுதியில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிரண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலமுல்லா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ...

வௌியான 2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

வௌியான 2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2024 (2025) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள ...

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று முன்தினம் (9) ...

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

ஹரக் கட்டாவின் மனைவி குழந்தையுடன் மலேசியாவில் கைது

"ஹரக் கட்டா" என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி, அவரது குழந்தையுடன் மலேசியாவில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது, கனேமுல்ல சஞ்சீவ ...

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ...

Page 935 of 1213 1 934 935 936 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு