சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க திட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் ...










