விசேட வாக்குச்சீட்டு விநியோக சேவை இன்று முதல் ஆரம்பம்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி ...
ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி ...
வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு அதனை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தபால் மூல வாக்களிப்பின்போது, புதுக்குடியிருப்பு பகுதியில் ...
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது மேடை விவாத்தில் திலித் ஜயவீர மட்டுமே பங்குப்பற்றியுள்ளார். குறித்த நிகழ்வானது, இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ...
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ...
ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளை பரிமாறிக்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இழிவுபடுத்தும் பதிவுகள் குறித்து ...
'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று சனிக்கிழமை ...
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸா நாயக்க தெரிவித்துள்ளார். ஜாஎல தேர்தல் பிரச்சார கூட்டத்தில்இதனை ...
2022 ஆம் ஆண்டு அரகலயவுக்குள் இருந்தவரை இடைக்கால ஜனாதிபதியாக்கினோம். வரிசை யுகத்தை உருவாக்கியது யார், முடிக்கு கொண்டு வந்தது யார் என்பதை செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ...
2024ஆம் ஆண்டு நவம்பர் 5 நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், தமது பில்லியனர் ஆதரவாளரான எலான் மஸ்க் தலைமையில் அரசாங்க செயல்திறன் ஆணைக்குழு அமைக்கப்படும் என்று அமெரிக்க ...
இம்முறை நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை எனவும் இந்நாட்டில் உள்ள இனவாதம் அதனை விடாது என ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்தார். ...