ஈழத்தமிழர்களுக்காக தமிழக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை!
ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் விஜய் குரல் எழுப்ப வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ராஜ்மோகனை ...










