Tag: internationalnews

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக, பதவி வேறுபாடுகள் இல்லாமல் சட்டம் அமுல்படுத்தப்பட ...

ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் ...

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு; இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு; இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 ...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50% வரி நீக்கப்படும்; எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 50% வரி நீக்கப்படும்; எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50% வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ...

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது ...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ...

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 - ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 ...

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான தகவல்

இலங்கையில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார். 1995 ஆம் ...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட ...

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது; நாடாளுமன்ற விசாரணைக் குழு

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது; நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் ...

Page 903 of 1214 1 902 903 904 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு