ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக, பதவி வேறுபாடுகள் இல்லாமல் சட்டம் அமுல்படுத்தப்பட ...










