Tag: Batticaloa

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது, தற்போதைய போர் ...

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு ...

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது ...

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (23) இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப ...

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் ...

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசி ...

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் ...

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...

மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ...

Page 911 of 1141 1 910 911 912 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு