Tag: internationalnews

மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் ...

புத்தள உடப்பு கடற்கரையில் மேலெழுந்த கடலலைகள்; அவலத்தில் மீனவர்கள்

புத்தள உடப்பு கடற்கரையில் மேலெழுந்த கடலலைகள்; அவலத்தில் மீனவர்கள்

புத்தளம் மாவட்டம் - உடப்பு பகுதியிலுள்ள கடலோரத்தில் வீசும் தென் மேல் பருவக்காற்றின் வேகத்தால் கடலைகள் இன்று காலை உயர்ந்து காணப்பட்டது. கடல் அலைகளின் உயரத்தால் நீரின் ...

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு ...

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

"கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் ...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும், கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த 21 ...

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் ...

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பொதுமகன் ஒருவர் பாம்பை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை கடித்து விழுங்கியுள்ளார். ...

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு ...

யாழிற்கு வருகை தந்ததுள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர்

யாழிற்கு வருகை தந்ததுள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று (18) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மருத்துவப்பீட மாணவர்களுக்கு பஸ் வாங்குவதற்காக யாழில் நாளை ...

ஹட்டன் பகுதியிலுள்ள காலணி கடையொன்றில் தீ விபத்து

ஹட்டன் பகுதியிலுள்ள காலணி கடையொன்றில் தீ விபத்து

ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு காலணி கடையொன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையில் ஏற்பட்ட தீ வேகமாக ...

Page 909 of 1214 1 908 909 910 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு