மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை
மட்டக்களப்பு கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் ...










