Tag: Batticaloa

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று ...

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

பெற்றோல் தட்டுப்பாட்டு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் போரை அடுத்து ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ளதாவது, தற்போதைய போர் ...

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு ...

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது ...

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (23) இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப ...

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் ...

Page 910 of 1140 1 909 910 911 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு