Tag: mattakkalappuseythikal

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ...

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ...

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வீதிகளில் நகர சபையின் அனுமதியின்றி போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டடப் பொருட்களை இறக்கிவைப்பவர்களுக்கெதிராக உடனடி ...

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவிருப்பதாக தமிழ்த் ...

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மகிழடித்தீவில் யூன் 19 பத்மநாபா 35 வது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, ...

ஆயுதப்படையினருக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

ஆயுதப்படையினருக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ...

பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து ...

மாகாண சதுரங்க போட்டியில் மட்டு மாவட்ட சதுரங்க வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

மாகாண சதுரங்க போட்டியில் மட்டு மாவட்ட சதுரங்க வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

மாகாண சதுரங்க போட்டியில் தனிநபர் போட்டிகளை திடீர் என குழு போட்டிகளாக மாற்றி தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்து தமக்கு நீதியைப்பெற்றுத்தருமாறு ...

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் குடைசாய்ந்து விழுந்த டிப்பர் வாகனம்

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் குடைசாய்ந்து விழுந்த டிப்பர் வாகனம்

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று (07) மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது. இந்த விபத்தில் ...

தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை ...

Page 940 of 1210 1 939 940 941 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு