Tag: internationalnews

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி

நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் ...

தேசிய விளையாட்டுப் போட்டி; கரப்பந்தாட்டம் இன்று காலியில் ஆரம்பம்

தேசிய விளையாட்டுப் போட்டி; கரப்பந்தாட்டம் இன்று காலியில் ஆரம்பம்

49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியிலுள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இதன் தொடக்க நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ...

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நாய்கள் காப்பகம் அமைக்கும் சாவகச்சேரி நகரசபை

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு ...

இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் அநுர அரசின் அமைச்சர்கள்?

இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் அநுர அரசின் அமைச்சர்கள்?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 19 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் மூலம் விடயம் ...

சுஹத மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

சுஹத மாவத்தை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை ...

இலங்கைத் தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு யாழ் மேயர் எச்சரிக்கை

இலங்கைத் தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு யாழ் மேயர் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர மேயரால் கடும் எச்சரிக்கை ...

மாத்தறை வலயத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

மாத்தறை வலயத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் அதிகாரிகள், கடமையை தவறாக பயன்படுத்தியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகரால் இந்த உத்தரவு ...

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை ...

பழமையான மரத்தை வெட்டியதால் இங்கிலாந்தில் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை

பழமையான மரத்தை வெட்டியதால் இங்கிலாந்தில் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை

பழமையான மரத்தை வெட்டியதற்காக 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு 57 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தி இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்து மக்களால் அதிகளவு நேசிக்கப்படும் Sycamore Gap ...

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பம் மீது மற்றுமொரு குற்றப் பத்திரிகை தாக்கல்

கெஹெலிய ரம்புக்வெல்ல குடும்பம் மீது மற்றுமொரு குற்றப் பத்திரிகை தாக்கல்

சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது நால்வர் குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 97 மில்லியன் ரூபா பெறுமதியிலான ...

Page 912 of 1214 1 911 912 913 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு