Tag: mattakkalappuseythikal

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பாதைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை ...

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை ...

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (27) ஆயிரக்கணக்கான ...

ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலையக ரயில் சேவை பாதிப்பு

ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலையக ரயில் சேவை பாதிப்பு

இன்று (27) காலை தெமோதர மற்றும் எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் பெரிய பைன் மரங்கள் விழுந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் ...

சுமார் 21.3 மில்லியன் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை கைது

சுமார் 21.3 மில்லியன் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை கைது

இந்தியாவின் சென்னையில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 21.3 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய ...

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், ...

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ...

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ...

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் போதுமான அரிசி கையிருப்பு இல்லாததாலும், கீரி சம்பா அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், 40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா மற்றும் அதற்கு மாற்றாக அரிசியை ...

Page 959 of 1211 1 958 959 960 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு