Tag: mattakkalappuseythikal

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி

திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ...

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

மறைந்த பழம்பெரும் இந்திய நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம்

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ...

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ”புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டத் தயார்”; கடற்படை அதிகாரி திடுக்கிடும் தகவல்

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட குறித்து, நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையின் முன்னாள் கடற்படை அதிகாரி பிரசன்ன பிரியசாந்த் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ...

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

வட்டிக்கு வாங்கியவரை நிர்வாணமாக்கி காணொளி எடுத்த கந்துவட்டி கும்பல் கைது; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக்கு பணம் வாங்கிய நபர், பணத்தை மீள கொடுக்க ...

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ...

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

ஒலுவில் முதலாம் வருட மாணவர்கள் பல்கலை விடுதிகளிலிருந்து வெளியேற்றம்; பரீட்சையும் பிற்போடப்பட்டது

அம்பாறை - ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பரீட்சையும் ...

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

குற்றவியல் கும்பலொன்றுடன் கூட்டுச் சேர்ந்து, உயர்மட்ட விசாரணைகளில் தலையீடு செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பொலிஸ் அமைச்சர் சென்சோ சுனுவை தென்னாபிரிக்க ...

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசாரணைக்குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்த விசாரணைக்குழு, பொது நிறுவனங்கள் ...

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடிய யானை உயிரிழப்பு

வெடிவிபத்தில் குண்டு கழுத்தில் பாய்ந்து உயிருக்கு போராடி வந்த பாத்தியா என்ற யானை இன்று காலை (15) இறந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தினர் அறிவித்துள்ளனர். ...

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 12 இலட்சத்து 47 ஆயிரத்து 815 ...

Page 918 of 1207 1 917 918 919 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு