பிறந்த தினத்தில் ஸ்கை டைவிங் செய்த 102 வயது மூதாட்டி!
மூதாட்டியொருவர் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 102 வயதான மூதாட்டி மெனட்டே பெய்லி தனது பிறந்தநாளில் சாகசம் ...
மூதாட்டியொருவர் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 102 வயதான மூதாட்டி மெனட்டே பெய்லி தனது பிறந்தநாளில் சாகசம் ...
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பதிவு முறையை நீக்கிய பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான புதிய முறையை, இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் ...
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...
இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சுகாதார சேவைக்கும் ...
மனிதர்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வு அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தவறான ...
எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை ...
ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் ...
டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை ...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...