Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

பிணவறையில் ஊழியரின் மோசமான செயல்!

9 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்ட் மார்ட்டம் அறையில் ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர், அதே மோட்சறையிலேயே துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் என கூறப்படுகின்றது. இந்த பிரேத பரிசோதனை அறை முழுக்க வெறும் சடலங்களாகவே நிறைந்திருக்கின்றன.

இந்த நிலையில் சடலங்களுக்கு மத்தியில்தான் அந்த ஊழியர், பெண்ணுடன் உடலுறவு கொள்வதை , அதே மோட்சறையில் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காணொளி எடுத்திருக்கிறார்.

அவர் காணொளி எடுப்பதை கண்டும், இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், வீடியோவை ஊழியர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

காணொளியை பார்த்த பலரும் அதிர்ச்சியான நிலையில், தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியையும் கைது செய்திருக்கிறார்களாம்.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்க கொண்டுச் சென்ற பெருந்தொகை பணம் பறிமுதல்

May 24, 2025
நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க
செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் அருண கருணாதிலக்க

May 24, 2025
Next Post
மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.