Tag: BatticaloaNews

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 37 பேர் கைது

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 37 பேர் கைது

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து ரயில் சேவை பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ...

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியா யாழ் வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் பெரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவிலிருந்து நாடு ...

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் ...

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டு காத்தான்குடியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவனே இவ்வாறு ...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் பதிவு

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட ...

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனரென்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன் ...

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது

நூரிவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ்னாகல பிரதேசத்தில் பொலிசாரால் நேற்று (02) சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு அமோனியம் சல்பர் 10.06 கிராம், ப்ளாஸ்டர் பவுடர் 20.3 கிராம் மற்றும் மோட்டார் ...

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் ...

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி ...

Page 923 of 1198 1 922 923 924 1,198
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு