Tag: internationalnews

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (9) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகள், ...

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18% வற் வரியை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானியில் ...

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் ...

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

மூதூர் கிழக்கு - சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (07) அன்று மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ...

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளை -லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், ...

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை பொலிஸார் கைது செய்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் ...

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. தற்போது போர் நிறுத்தம் அமுலிலுள்ளதால், ...

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ...

Page 934 of 1214 1 933 934 935 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு