Tag: internationalnews

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ...

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம் தம்மிடம் உள்ள 14 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை அழைத்துள்ளது. தேவையற்ற பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை திறம்படப் பயன்படுத்துவதை உறுதி ...

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ...

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ள மாளிகையில், நேற்று (7) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் ...

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி ...

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக, 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ...

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ...

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வீதிகளில் நகர சபையின் அனுமதியின்றி போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டடப் பொருட்களை இறக்கிவைப்பவர்களுக்கெதிராக உடனடி ...

பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் ...

Page 935 of 1214 1 934 935 936 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு