செம்மணியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் நேற்றுடன் (09) இரண்டாம் கட்ட அகழ்வு 14வது நாளை எட்டியுள்ளது. முதலாம் கட்டம் முன்பே 9 நாட்களில் நிறைவு பெற்றது. இதுவரை இரண்டு ...
செம்மணி மனித புதைகுழியில் நேற்றுடன் (09) இரண்டாம் கட்ட அகழ்வு 14வது நாளை எட்டியுள்ளது. முதலாம் கட்டம் முன்பே 9 நாட்களில் நிறைவு பெற்றது. இதுவரை இரண்டு ...
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது, வீடமைப்புத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கம் ...
மன்னார் நகரசபை தலைவர் டனியேல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். மன்னார் ...
இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட ...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...
15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். ...
இராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார். காத்மாண்டுவில் நடந்த ஒரு கட்சி ...
பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ...
2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் ...
