Tag: internationalnews

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான ...

பூஸா சிறைச்சாலைக்குள் எட்டு கையடக்க தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலைக்குள் எட்டு கையடக்க தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட எட்டு கையடக்க தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்றை நேற்று (08) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ...

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (9) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகள், ...

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18% வற் வரியை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானியில் ...

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்

முன்னாள் காதலன் தனது அந்தரங்க வீடியோக்களையும், படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார். தனது கடந்த காலத்தை பற்றி தனது புதிய காதலன் தெரிந்து கொள்வதை இளம்பெண் ...

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

மூதூர் கிழக்கு - சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (07) அன்று மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ...

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம்

பொரளை -லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், ...

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகர் கைது

நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை பொலிஸார் கைது செய்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் ...

Page 932 of 1212 1 931 932 933 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு