Tag: BatticaloaNews

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக டொக்டர் சஞ்சீவ தென்னகோன் தேர்வு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக டொக்டர் சஞ்சீவ தென்னகோன் தேர்வு

அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலில் டாக்டர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் பிரபாத் சுகததாச மீண்டும் சங்கத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று ...

நுவரெலியாவில் கார் குடைசாய்ந்து விபத்து; மூவர் காயம்

நுவரெலியாவில் கார் குடைசாய்ந்து விபத்து; மூவர் காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் ...

கனேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது

கனேமுல்ல சஞ்ஜீவ கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக ...

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற மூவர் கைது

இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர ...

வாழைச்சேனையில் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

வாழைச்சேனையில் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டை

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்ய கோரி கையெழுத்து வேட்டையொன்று வாழைச்சேனையில் ...

எதிர்வரும் திங்கட்கிழமை அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்; வெளியான வர்த்தமானி

எதிர்வரும் திங்கட்கிழமை அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்; வெளியான வர்த்தமானி

அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி கூடவுள்ளதென சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளின் பேரில், நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் ...

தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு

தெவுந்தர மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் ...

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அனுராதபுரம் - திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் ...

ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த 50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

ஸ்பீக்கருக்குள் பதுக்கியிருந்த 50 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

கனடாவில் இருந்து எக்ஸ்பிரஸ் கூரியர் சேவையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு ஸ்பீக்கரில் பதுங்கியிருந்த சுமார் ரூ.50 மில்லியன் பெறுமதியுள்ள குஷ் மற்றும் ஹாஷிஷ் வகை போதைப்பொருள்கள் ...

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பிலியந்தலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த 30 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று ...

Page 932 of 1197 1 931 932 933 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு