Tag: mattakkalappuseythikal

அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி

அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09)பாராளுமன்ற விவாதத்தில் ...

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த ...

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி மீதான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தி, அவர்களை முற்றாக சமூகத்தில் இருந்து தவிர்த்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானின் (தலிபான்) உச்ச தலைவராக செயற்படும் ...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

ரஷ்யாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 100,000 ரஷ்ய ...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12000 எனவும் தற்பொழுது மொத்தம் ...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் ...

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. ...

கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் எனும் தோனிப்பொருளில் கிளின் ஸ்ரீலங்காவேலை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் ...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக ...

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான ...

Page 933 of 1205 1 932 933 934 1,205
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு