Tag: internationalnews

மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கைது நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவரிடம் 50 ...

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

யானைகளை பராமரிக்க வன விலங்கு வைத்தியசாலை, நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க தீர்மானம்

காட்டு யானைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால், அவைகளுக்கு சிகிச்சை அளிக்க வன விலங்கு வைத்தியசாலை மற்றும் நடமாடும் வைத்திய சேவை பிரிவை அமைக்க எதிர்காலத்தில் நடவடிக்கை ...

குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

குருவிட்டவில் யுவதி கொலை; 17 வயது சிறுவன் கைது

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை (02) மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் மகள் கைது

விளக்கமறியலில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து கைது ...

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவபட்டப்படிப்பில் உள்நாட்டு மாணவர் சேர்க்கை மறுப்பு; இடைக்கால தடை கோரிய மனுவில் விசாரணை

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவபட்டப்படிப்பில் உள்நாட்டு மாணவர் சேர்க்கை மறுப்பு; இடைக்கால தடை கோரிய மனுவில் விசாரணை

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்படிப்புக்கு உள்நாட்டு மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானம் அமுல்படுத்தப்படுவதை தடுக்க இடைக்காலத் தடை விதிக்க கோரி மாணவர்கள் குழு ...

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் யாசகம் பெறும் சிறுவர்கள்; அரசு நடவடிக்கை எடுக்குமா?

கதிர்காமம் மலை ஏறும் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் பெறும் நிலை அதிகரித்துள்ளதாகவும், அது தமக்கு மனவருத்தத்தை அளிப்பதாகவும் அங்கு யாத்திரை சென்ற பொதுமக்கள் ...

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு ...

செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி; சிரமதான பணிகளின் போதும் என்பு தொகுதி எச்சங்கள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ (06) ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போது ...

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

நில மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரதாரராக செயல்பட்டதற்காக தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்ட ...

Page 936 of 1212 1 935 936 937 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு