கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...
அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...
இலங்கை பொலிஸ் துணை ஆய்வாளர் மற்றும் கொன்ஸ்டபிள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு, 2025 ஜூன் 20ஆம் திகதி அன்று ...
மொரட்டுவையில் மனைவி, தாய் மற்றும் மைத்துனியை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையில் தாக்கியதற்காக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீக்காயமடைந்த மூவரும் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் சின்னக்கல்வான் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது. படி ...
போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி நீதிமன்ற அபராதத்தை செலுத்த முயன்ற யுவதி ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (23) கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ...
மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த துப்பாக்கி சூட்டில் 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட ...
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களின் விழாக்களின்போது வாகன தரிப்பிடம் மற்றும் ஆலயங்களுக்கு வெளியில் அமைக்கப்படும் கடைகளின் மூலம் வரும் வருமானங்களில் ...
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ...
உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி ...
