Tag: internationalnews

சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இ.போ.ச பஸ் விபத்து

சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இ.போ.ச பஸ் விபத்து

சிலாபம் - புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பஸ் விபத்து இன்று (04) ...

கண்டியில் விடுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட கைவிலங்குகள்

கண்டியில் விடுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட கைவிலங்குகள்

கண்டியில் உள்ள விடுதியொன்றில் கைவிடப்பட்ட பையில் சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு ஜோடி கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கைவிலங்குகளில் சிறைச்சாலைத் திணைக்களத்தின் ஆங்கில எண்கள் ...

கேரள கஞ்சா மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

கேரள கஞ்சா மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

வென்னப்புவயில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் கேரள கஞ்சா மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி இந்த சோதனை ...

இலஞ்சம் பெற்ற அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் கைது

இலஞ்சம் பெற்ற அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் கைது

பேராதனை பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ...

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஐந்து மாடி சிறுவர் வார்டுகள் கட்ட நிதியுதவி

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஐந்து மாடி சிறுவர் வார்டுகள் கட்ட நிதியுதவி

இந்திரா டிரேடர்ஸ் குழுமத்தின் தலைவர் இந்திரா குமார சில்வாவின் முழு நிதியுதவியுடன் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கட்டப்படவுள்ள ஐந்து மாடி குழந்தைகள் வார்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு ...

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையிலுள்ள இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வலுவான நிலையிலுள்ள இந்திய அணி

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் ...

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 37 பேர் கைது

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 37 பேர் கைது

ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளை குறிவைத்து ரயில் சேவை பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ...

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

வவுனியா யாழ் வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

நிதி மோசடி செய்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது

இலங்கையில் பெரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவிலிருந்து நாடு ...

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

பேருந்தின் மிதிபலகையிலிருந்து விழுந்த மாணவன்; போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் ...

Page 941 of 1212 1 940 941 942 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு