Tag: Batticaloa

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவரசங்குளம் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட சிவநகர்ப் பகுதியில், ...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்குஇன்று (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய ...

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு

153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு

புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. அதன்படி, அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு ...

சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் ...

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என ...

மோடியால் திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம் தொடர்பில் சர்ச்சை

மோடியால் திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம் தொடர்பில் சர்ச்சை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படும் நிலையில் ...

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

தமிழ் மக்களைத் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது; விஜித ஹேரத்

எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க வடக்கு தமிழ்க் கட்சியினரால் முடியாது. அரசு மீதான விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை என ...

சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்

சாரதிகளை சுற்றிவளைக்கும் தீவிர நடவடிக்கைகளில் பொலிஸார்

சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று ...

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்படுவார்; அமைச்சர் பிரசன்ன குணசேன

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்படுவார்; அமைச்சர் பிரசன்ன குணசேன

பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குற்றச்செயல்களில் ஈடுபட்ட ...

அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை

கிளிநொச்சி கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய பொலிஸாரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ...

Page 95 of 108 1 94 95 96 108
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு