சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் ...
சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் ...
ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (19) மாலை ...
மாத்தறை - வாஹல்கட பிரதேசத்தில் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இளவயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதான காதலனும் ...
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...
வாகரை பிரதேச சபையின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். ...
கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...
மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இதன்போது, கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக 7 ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு ...
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் என்ற போர்வையில் சூட்சமமாக போதைப்பொருள் விற்பனை செய்துவந்த ...
சுவாமி நித்தியானந்தா வசிக்கும் கைலாசா நாடு எங்குள்ளது என்ற தகவலை நித்தியானத்தாவின் சீடர் வெளிப்படுத்தியுள்ளார். கைலாசா நாட்டில் இருப்பதாக கூறும் சுவாமி நித்தியானந்தா தமிழகத்தின் மதுரை ஆதின ...
