Tag: internationalnews

பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

சப்ரகமுவ பல்கலை மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை ...

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் கைது

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன், சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர் நிதிமோசடி, ...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு ...

16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

திரையுலகிற்கு அளித்த மகத்தான பங்களிப்பிற்காக ஹொலிவுட் நட்சத்திரம் டொம் க்ரூஸுக்கு கௌரவ ஒஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் 16, ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு ...

காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

காத்தான்குடி பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளரிடம் நகர ...

ஈரானில் உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரானில் உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக ...

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த ...

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் இரகசிய வாக்கெடுப்பில் முறைகேடு; நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் இரகசிய வாக்கெடுப்பில் முறைகேடு; நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற ...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக இரண்டு நீதியரசர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக இரண்டு நீதியரசர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

15 – 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே புகை மற்றும் மதுபான பாவனை அதிகரிப்பு

15 – 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே புகை மற்றும் மதுபான பாவனை அதிகரிப்பு

இலங்கையில் 15 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 11.6 சதவீதமானோர் புகைபிடிப்பதாகவும், 18 சதவீதமானோர் மதுபானம் அருந்துவதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்கொண்ட ஆய்வில் ...

Page 976 of 1212 1 975 976 977 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு