Tag: mattakkalappuseythikal

இலங்கை அரச ஊடக கூட்டுத்தாபனங்களை தனித்தனியே நிறுவ அமைச்சரவை அனுமதி

இலங்கை அரச ஊடக கூட்டுத்தாபனங்களை தனித்தனியே நிறுவ அமைச்சரவை அனுமதி

அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பாளர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC), இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) போன்றவற்றை தனித்தனியே நிறுவுவதற்கு அமைச்சரவை ...

பிரிட்டனின் இளவரசி டயானாவின் பல ஆடைகள் ஏலத்தில்

பிரிட்டனின் இளவரசி டயானாவின் பல ஆடைகள் ஏலத்தில்

உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட பிரிட்டனின் இளவரசி டயானா அணிந்திருந்த பல ஆடைகள் ஏலத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளன. இது கலிபோர்னியாவில் உள்ள பிரபலமான ஜூலியன் ஏல நிறுவனத்தால் ...

ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் ரணில்

ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கிவிட்டு வெளியேறினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறியுள்ளார். சுமார் ஒரு மணிநேரம் வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார ...

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் காணியொன்றை அடைக்கமுற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்களும் மாநகரசபை முதல்வர், உறுப்பினர்கள் தடுத்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று (11) சற்று பதற்றமான ...

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக பிரபல நடிகை கத்ரீனா கைப் அறிவிக்கப்பட்டார். நேற்றையதினம் (11) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நடிகை கத்ரீனா கைஃப் மாலத்தீவுக்கான உலகளாவிய ...

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரஹெராவில்யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (10) ...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று ...

மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரித்தது

மின்சாரக் கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரித்தது

மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு ...

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் கைது

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் கைது

தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் (10) ...

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக ...

Page 1000 of 1207 1 999 1,000 1,001 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு