Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

1 day ago
in உலக செய்திகள், செய்திகள்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக பிரபல நடிகை கத்ரீனா கைப் அறிவிக்கப்பட்டார்.

நேற்றையதினம் (11) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,

நடிகை கத்ரீனா கைஃப் மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய திரைப்படத் துறையில் ஒரு முக்கிய முகமான கைஃப், மாலத்தீவுக்கான உலகளாவிய பிராண்ட் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மாலத்தீவு சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு கழகம் (MMPRC/ Visit Maldives) அறிவித்தது.

அதேவேளை இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

உலகளாவிய பிராண்ட் தூதராக தனது நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் மாலத்தீவுகள் வழங்கும் ஆடம்பரத்தையும் அழகையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது மாலத்தீவு இந்தியா இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டதை அறிந்த உலகவாழ் அவரது இரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நிலந்த ஜயவர்தனவின் மனு மீதான விசாரணை ஒக்டோபரில்

June 13, 2025
தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு
செய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சனையை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க அமைச்சர் சந்திரசேகர் முடிவு

June 12, 2025
உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்
செய்திகள்

உப்பு தட்டுப்பாடுற்கு 30,000 மெட்ரிக் தொன் உப்பினை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

June 12, 2025
பாடசாலை மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு
செய்திகள்

பாடசாலை மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு

June 12, 2025
இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்திய விமான விபத்தில் ஒருவரை தவிர அனைவரும் உயிரிழப்பு

June 12, 2025
தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு
அரசியல்

தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு

June 12, 2025
Next Post
கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.