Tag: Srilanka

இலங்கை மீது ட்ரம்ப் விதித்துள்ள வரியை தொடர்ந்து ஜனாதிபதியின் நடவடிக்கை

இலங்கை மீது ட்ரம்ப் விதித்துள்ள வரியை தொடர்ந்து ஜனாதிபதியின் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையிலிருந்து இறக்குமதி ...

ட்ரம்பின் வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி

ட்ரம்பின் வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி அறிவிப்பை தொடர்ந்து ஆசிய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் பங்கு சந்தையில் 4 வீத வீழ்ச்சி ...

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல

அரசாங்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல என அவர் குற்றம் ...

கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை

கார்கில்ஸ் வங்கி சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் செயற்படும் தனியார் வங்கியான கார்கில்ஸ் வங்கி, சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் செயற்பாட்டுடனும் இருப்பதாக ...

பட்டலந்த ஒரு தற்காப்பு நடவடிக்கை – அதனால் அது குற்றமில்லை என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

பட்டலந்த ஒரு தற்காப்பு நடவடிக்கை – அதனால் அது குற்றமில்லை என்கிறது ஐக்கிய தேசியக் கட்சி

தற்காப்பு என்பது குற்றம் அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1987-1990 ...

மில்லியன் கணக்கில் மோசடி செய்த இருவர் கைது

மில்லியன் கணக்கில் மோசடி செய்த இருவர் கைது

பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை ...

பீடியின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டது

பீடியின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டது

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி நேற்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ...

மட்டு அரசாங்க அதிபரினால் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு!

மட்டு அரசாங்க அதிபரினால் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு!

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "தையல் நிலையம்" மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக ...

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தானில் இன்று (03) அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க ...

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க திட்டம்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை கடற்றொழில் திணைக்களத்தால் திட்டமிடப்பட்டுள்ளது என்று ...

Page 108 of 771 1 107 108 109 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு