Tag: BatticaloaNews

யாழில் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கியில் பெற்றோல் வாங்கி நிரப்பும் நபர்

யாழில் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கியில் பெற்றோல் வாங்கி நிரப்பும் நபர்

யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான்

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான்

ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய படையினர் அடையாளம் ...

போர் நிறுத்தம் அமுலாகவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரான் ...

இலங்கையின் அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும்; வெளியான அறிவிப்பு

இலங்கையின் அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும்; வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. ...

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று (23) உயிரிழந்துள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய ...

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுண்டு; கட்டார் வெளியுறவு அமைச்சரகம்

அமெரிக்க தளங்கள் மீதான ஈரானிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுள்ளது என்று கட்டார் வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை கட்டார் வெளியுறவு அமைச்சரகம் கண்டித்துள்ளதோடு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் ...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு செயற்பாடு ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் நேற்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ...

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்லவேண்டாம்; பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு அறிவிப்பு

இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த தாய் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை

கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று ...

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி ...

Page 969 of 1221 1 968 969 970 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு