Tag: mattakkalappuseythikal

2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு முதலீடு 96 மில்லியன் டொலர் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு முதலீடு 96 மில்லியன் டொலர் அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் ...

4 சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

4 சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

மத்தேகொடை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் நான்கு சந்தேக நபர்கள் மத்தேகொடை பொலிஸாரால் நேற்று முன்தினம் (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்தேகொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் ...

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் ...

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (19) மாலை ...

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு 28 பேர் சாட்சியம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு 28 பேர் சாட்சியம்

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் ...

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் எட்டாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் பல ஏவுகணை ஏவியது. இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள ...

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய ...

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

வாகரை பிரதேச சபையின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய ...

Page 967 of 1202 1 966 967 968 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு