Tag: BatticaloaNews

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் ...

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (19) மாலை ...

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரானை தாக்குவதா இல்லையா என்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு; டொனால்ட் டிரம்ப்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான தாக்குதல்கள் எட்டாவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் பல ஏவுகணை ஏவியது. இதற்கிடையே, ஜெனிவாவில் உள்ள ...

70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய 30 வயது காதலன் கைது

70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய 30 வயது காதலன் கைது

மாத்தறை - வாஹல்கட பிரதேசத்தில் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இளவயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதான காதலனும் ...

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய ...

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாகரையில் ஆதரவு வழங்கிய தேசிய மக்கள் சக்தி; சாணக்கியனின் எக்ஸ் தள பதிவு

வாகரை பிரதேச சபையின் தலைமைப்பதவியை கைப்பற்றுவதற்காக, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய ...

கிழக்கு கடற்பரப்பில் கடல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் தேவை; அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

கிழக்கு கடற்பரப்பில் கடல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் தேவை; அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது

வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது

மட்டக்களப்பு வாகரை பிரதேசசபையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இதன்போது, கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக 7 ...

Page 977 of 1221 1 976 977 978 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு