வியட்நாமில் யாகிப் புயல்; 87 பேர் உயிரிழப்பு!
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...
வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...
தற்போது பூமியை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பெரிய விண்கல் ஒன்றுக்கு எகிப்திய நாகரிகத்தில் அழிவின் கடவுளுக்கு வழங்கப்பட்டுள்ள அபோபிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் ...
ஆந்திராவில் அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட மதுபோத்தல்களை 'குடி'மகன்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றதை கண்டு பொலிஸார் அதிர்ந்து போயினர். சட்ட விரோதமாக ...
இந்தியாவில் யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி வைத்தியரினால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...
NDTV - ஈரநில வைரஸ் (WELV) என அழைக்கப்படும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உண்ணி கடித்தால் மனிதர்களுக்கு பரவக்கூடியது எனவும், சில ...
குரங்கு அம்மை (mpox) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், சீழ் நிரம்பிய முகப்பரு மற்றும் ஒரு பயங்கரமான டான்சில் தொற்றுக்கு ஆளானதை வெளிப்படுத்தியுள்ளார். விக்டர் என்ற நபர் ...
அக்னி 4 என்ற இடைநிலை ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவுதல் வெற்றிகரமாக ...
தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் ...
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர். இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு ...
இத்தாலி, மோன்பால்கோன் நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டி இத்தடையை விதித்துள்ளார். ...