Tag: BatticaloaNews

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

இலங்கையில் முதல் ஆறு மாதங்களில் வாகன வீதி விபத்துக்களால் 2,000 பேர் பலி

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ...

யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 160 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் ...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...

இன்று ஆரம்பமாகும் கதிர்காம பாத யாத்திரை; ட்ரோன் கெமரா பயன்பாட்டுக்கு தடை

இன்று ஆரம்பமாகும் கதிர்காம பாத யாத்திரை; ட்ரோன் கெமரா பயன்பாட்டுக்கு தடை

கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி ...

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை; பாகிஸ்தான் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை; பாகிஸ்தான் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து ...

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ...

துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் கைது

துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் கைது

பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் (18) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். உரகஸ்மன்ஹந்திய ...

சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரச அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பை தாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். ...

மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

மூதூர் – கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம்

மூதூர் - கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் மற்றும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி பாடசாலைக்கு முன்பாக நேற்று (19) காலை கவனயீர்ப்பு போராட்டம் ...

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிமுகப்படுத்திய ஒன்லைன் விசா

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிமுகப்படுத்திய ஒன்லைன் விசா

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம், 2025 ஜூன் 30 முதல் “சீன விசா Online விண்ணப்ப முறை” அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு, ...

Page 980 of 1220 1 979 980 981 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு