Tag: internationalnews

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. இதனால் லண்டன் உட்பட ஐரோப்பிய ...

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை புறப்பட்ட ஏயார் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து, இந்தியாவின் தலைநகர் புது டில்லிக்குச் சென்ற ஏயார் இந்தியா விமானத்திற்கு இன்று (13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய ...

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

படகு சின்னத்தில் தெரிவான கோட்டைக்கல்லாறு உள்ளுராட்சி உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு ...

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

விமான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை உறுதி

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எப்போதும் விமான பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ...

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் ...

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஆயுர்வேத ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல்; இரண்டு பேருக்கு 30 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் முழுமையாக பார்வை இழக்கச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் உட்பட ...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி கொல்லப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி ...

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழப்பு

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் புரட்சிகர இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை மேலும் பல இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான ...

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக வி.மதிவதனி மற்றும் பிரதி முதல்வராக இ.தயாளன் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய ...

Page 989 of 1207 1 988 989 990 1,207
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு