இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் புரட்சிகர இராணுவத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை மேலும் பல இராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருக்கிறது.
இந்தச் சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.