Tag: Battinaathamnews

எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படைஉரிமை மீறல் மனு தாக்கல் செய்ய ...

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் இன்றும் 08 என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றையதினம் (04) வியாழக்கிழமை புதிதாக 08 என்புக்கூட்டுதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அடையாளம் காணப்பட்டஎன்புக்கூட்டு தொகுதியில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து ...

வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்

சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வவுனியா சிறுவர் பாதாளக் குழு’ தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு ...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை!

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நகர்த்தும் நோக்கத்தில் அரச சேவையையும் டிஜிட்டல்மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத்திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, டிஜிட்டல் பொருளாதார ...

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையினால் மேற்கொள்ளப் பட்டு வந்த"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயண முடிவிடம்" என்ற தலைப்பிலான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் இறுதி ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனைவருக்கும் சமமா?; நாமல் ராஜபக்ச கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுவது தற்போதைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ...

யாழ் பல்கலை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதாரம்

யாழ் பல்கலை விரிவுரையாளர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஆதாரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் தொடர்பான கொலை வழக்கில், சாட்சியங்கள், அவதானக் குறிப்புகள் மற்றும் நீதிமன்றச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான ...

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல்; செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கடுமையாக கொந்தளிக்கும் அபாயம் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று ...

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

இன்று வளர்ந்துவருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த ...

கோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கோப்பி விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கோப்பி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் ...

Page 12 of 1992 1 11 12 13 1,992
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு