உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பொழுதைப் போக்க 5000
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் ...
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று சபைத் தலைவர் ...
அம்பாந்தோட்டை, தங்காலை, என்னபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஜயசுமனராம விகாரையின் தேரரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தங்காலை நகர சபை உறுப்பினரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் ...
திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார். குறித்த ...
தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியல்ல அது ஒரு தேசிய இனம் உலகில் உள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனமும் ஒன்று என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ...
மித்தெனிய தலாவ தெற்கு பகுதியில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், எதிர்காலத்தில் செய்யவிருக்கும் குற்றத்திற்காக பாதாள உலகத் தலைவரான பாக்கோ சமன் வழங்கியவை என்பது பேலியகொட ...
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த ...
ம்பட்ட பல்லுயிர் பெருக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மூலம் நிலையான பொருளாதார மீட்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குவதற்காக, இலங்கை மற்றும் ஐரோப்பிய ...
அமரர் திலீபனுக்கு வவுனியாவில் சிலை வைப்பதற்கு இடம் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வவுனியா வர்த்தகரான எஸ். சிவரூபன் வவுனியா மாநகர முதல்வரிடம் கடிதம் ஒன்றினை இன்று ...
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ...
தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரசு சேவைகளை அணுகும் வகையில் 'அரசாங்க சூப்பர் அப்' (செயலி)ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், ...
