Tag: BatticaloaNews

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

இளம் பெண்ணை கொலை செய்து விட்டு சரணடைந்த நபர்

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று (08) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் பாரத் உச்சி மாநாட்டின் போது மோடியை சந்தித்த நாமல்

இந்திய புதுடில்லியில் நேற்று (08) நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025இன் போது, ​​இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் ...

நாட்டில் உயர்தர பாடசாலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் உயர்தர பாடசாலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை ...

புதிதாக அறிமுகமான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் நான்

புதிதாக அறிமுகமான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் நான்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்று, இலஞ்ச ஊழல் வழக்கில் நேற்று (08) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, ...

டொமினிக்கன் குடியரசில் விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி

டொமினிக்கன் குடியரசில் விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலி

டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் பலியானதுடன், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு ...

மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிய மோடிக்கு நிராகரிப்பு

மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிய மோடிக்கு நிராகரிப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க காத்திருந்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கைக்கான ...

பிள்ளையான் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உபவேந்தர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

பிள்ளையான் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உபவேந்தர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று (08) திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கிழக்கு ...

எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்

எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் குற்றம் ...

பேருந்தில் வைத்து சாரியை மிதித்ததாக கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை

பேருந்தில் வைத்து சாரியை மிதித்ததாக கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை

ஹட்டனில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ...

மோசடி வழக்கில் வயதான பெண்ணை விசாரித்தமைக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அனுர பதில்

மோசடி வழக்கில் வயதான பெண்ணை விசாரித்தமைக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அனுர பதில்

மோசடி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதில் அளித்துள்ளார். காலியில் சமீபத்தில் நடந்த ஒரு ...

Page 8 of 109 1 7 8 9 109
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு