Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

‘எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்ததாவது,

கிரீன்லாந்தை பெற இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் இருந்து விலைக்கு வாங்குவது. மற்றொன்று, இராணுவ வலிமையை பயன்படுத்தியோ அல்லது பிற அழுத்தங்கள் வாயிலாகவோ அந்த தீவை கைப்பற்றுவது.

அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் எதை செய்தாவது அந்த தீவை கைப்பற்றியே தீருவோம்.

எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தை பெறுவது அவசியம். அவ்வாறு பெறாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா அதை கைப்பற்றி விடும்.

ரஷ்யாவோ, சீனாவோ எங்களின் அயல் நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை. கிரீன்லாந்தை சுற்றி, ரஷ்யா மற்றும் சீனாவின் போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிரீன்லாந்தைச் சார்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது:

நாங்கள் அமெரிக்கர்களாகவும் இருக்க விரும்பவில்லை,டென்மார்க் மக்களாகவும் இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புகிறோம்.

எதிர் காலத்தை, நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம். கிரீன்லாந்தின் சுதந்திரம் என்பது, எங்களது தனிப்பட்ட விடயம். இதில் யாரும் தலையிட முடியாது.

கடந்த 1953 வரை டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சியில் இருந்த கிரீன்லாந்து, மீண்டும் மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவிடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை.

கிரீன்லாந்தை சுற்றி ரஷ்யா மற்றும் சீனா கப்பல்கள் சூழ்ந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

June 23, 2026
மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது
செய்திகள்

மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

June 23, 2026
ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
செய்திகள்

ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

June 23, 2026
ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!
செய்திகள்

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

June 23, 2026
மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை
காணொளிகள்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

June 23, 2026
ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!
செய்திகள்

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படும் 4 கஜமுத்துகளுடன் மூவர் கைது!

June 23, 2026
Next Post
விதை நெல் உற்பத்திப் பண்ணைகளுக்கு காப்புறுதி திட்டம்

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளுக்கு காப்புறுதி திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.