Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆணைக்குழு விசாரணை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்காக இவ்வாறு கோட்டபாய அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் ஒரு தடவை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தான் சிங்கப்பூருக்கு பயணம் செய்வதால் குறித்த திகதியில் முன்னிலையாக முடியாது என கோட்டாபய ராஜபக்ச கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

எனவே தமக்கு வேறு ஒரு திகதியை ஒதுக்கி தருமாறு கோட்டாபய ராஜபக்ச எழுத்து மூலம் கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மாதம் 17ஆம் திகதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றின் சில வீடுகளை சட்டத்திற்கு முரணான வகையில் சிலருக்கு வழங்குவதற்காக பரிந்துரை செய்து கடிதங்கள் வழங்கியமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!
உலக செய்திகள்

வெனிசுவேலாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; கராகஸில் கட்டிடங்கள் குலுங்கின!

June 25, 2026
சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்
செய்திகள்

சாதாரண தர பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே பெறமுடியும்

June 25, 2026
மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது

June 25, 2026
ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு
செய்திகள்

ஆஸாத் மௌலானாவுடன் கோட்டாபய இருக்கும் புகைப்படம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

June 25, 2026
தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
Next Post
மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

மறக்கப்பட்ட எப்ஸ்டீன் விவகாரம்; ஈரானிய ஏவுகணையில் ‘எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக’ வாசகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.