Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட செயலகத்தில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் வட்டியில்லா கடன் தொடர்பில் கலந்துரையாடல்!

மட்டு மாவட்ட செயலகத்தில் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தல் மற்றும் வட்டியில்லா கடன் தொடர்பில் கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

விவசாயத்தை தொழில்நுட்பத்தின் ஊடாக நவீன படுத்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தலுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விவசாயிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விவசாயத்தை நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் உதவிகளை வங்கிகள் ஊடாக வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்திஇராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) இடம் பெற்றது.

இதன் போது வாகரை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருத்து தெரிவித்ததுடன் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நிலக்கடலை விவசாயத்தை நவின மயப்படுத்தி புதிய தொழில் நுட்பத்தை இப் பிரதேச மக்களிற்கு வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை, மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஷ்குமார், மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர் உட்பட வாகரை பிரதேச விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

மத்திய ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் அரை இறுதிக்கு தெரிவான இலங்கை மகளீர் அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.