Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டரை வருடங்களில் பதவியை இராஜினாமா செய்து விடுவேன்; யாழில் தெரிவான தமிழ் எம்.பிகளுக்கு அர்ச்சுனாவின் அறிவிப்பு!

இரண்டரை வருடங்களில் பதவியை இராஜினாமா செய்து விடுவேன்; யாழில் தெரிவான தமிழ் எம்.பிகளுக்கு அர்ச்சுனாவின் அறிவிப்பு!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஐந்து வருட நாடாளுமன்ற பதவியில் தான் இரண்டரை வருடங்களே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கப்போவதாக வைத்தியர் அரச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டரை வருடங்களே நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன். பின்னர் மாகாண சபை தேர்தலில் களமிறங்கவுள்ளேன். மிகுதி இரண்டரை வருடங்களுக்கு எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார்.

இரண்டரை வருடங்களில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவது நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தலில் தெரியவரும்.

முக்கியமாக நான் ஏழை தமிழ் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.அத்துடன் நான் உறுதியளித்த விடயங்களை செய்து முடிப்பேன்.

நான் வலிகாமத்தை சொந்த இடமாக கொண்டிருந்தாலும் சாவகச்சேரியே எனது கோட்டை.சாவகச்சேரி மக்களின் அன்பை ஒருபோதும் மறக்க முடியாது.

தற்போது யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழர் என நிற்பது நான் உட்பட சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்தான்.அவர்களிடம் பகிரங்கமாக நான் கூறுவது என்வென்றால்; கட்சியாக இல்லாமல் இணைந்து செயற்படுவது என்றால் நான் தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை
செய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

June 17, 2025
கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு
செய்திகள்

கொழும்பு மேயர் தெரிவில் வெடித்தது சர்ச்சை; ஆணையாளர் மீது முறையிட எதிர்க்கட்சி முடிவு

June 17, 2025
நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?
செய்திகள்

நாட்டின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை வென்ற அதிஷ்டசாலி யார்?

June 17, 2025
மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
Next Post
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.